போ லி தங்கத்தை அ ட கு வைத்து மோ ச டி செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி…! கை து செய்த போ லீ சா ர்…!! அட இப்படியொரு க ஷ் ட மா இந்த நடிகைக்கு…???

சினிமா

சென்னை பெரம்பூரில் நகை அ ட கு க் க டை வைத்திருப்பவர் கண்ணய்யா லால் ஜெ யி ன். இவரது கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 33 வயது மதிக்கத்தக்க மகாலட்சுமி என்ற பெண் தாலி செ யி ன் ஒன்றினை அ ட கு வைத்துள்ளார். அ வ ச ர தேவைக்கென 40 ஆயிரம் தேவை என கேட்டுள்ளார். தற்போது 20 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஆ தா ர் கா ர் டு நாளைக்கு கொண்டு வந்து மீதமுள்ள பணத்தினை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார் கடைக்காரர்.

மேலும் தாலி செ யி ன் என்பதால் அதனை உ ர சி ப் பா ர் க் க வேண்டாம் என செ ன் டி மெ ண் டா க கேட்டுள்ளார் மகாலட்சுமி. கடைக்காரரும் உ ர சி ப் பா ர் க் கா ம ல் பணத்தினை கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் ஆ தா ர் கா ர் டு கொண்டுவராததால் ச ந் தே க ம டை ந் த கடைக்காரர் நகையை உ ர சி ப் பா ர் த் த போது அது போ லி யெ ன தெரியவே.

தனது நகை அ ட கு க் க டை வைத்திருக்கும் நண்பர்களுக்கு வா ட் ச ப் மூலமாக இந்த தகவலை தெரிவிக்க, அப்போது அருகம்பாக்கத்தில் அ ட கு க் க டை நடத்திவரும் சுரேந்தர் குமார் என்பவரிடமும் இதுபோன்று பெண் ஒருவர் மோ ச டி செய்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் சுரேந்திரும் அருகம்பாக்கம் போ லீ ஸ் நிலையத்தில் பு கா ர் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதன் பேரில் வி சா ர ணை நடத்திய போ லீ சா ர், c c t v காட்சிகளை வைத்து மகாலட்சுமி என்ற அந்த பெண்ணை போ லீ சா ர் கை து செய்தனர்.அந்த பெண் தி ரு வி க நகர், செ ம் பி ய ம் போன்ற பகுதிகளில் போ லி நகைகளை வைத்து மோ ச டி செய்தது தெரியவந்தது. இவர் சின்னத்திரை தொடர்களிலும், விளம்பர படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறு வயதிலே கணவரை பி ரி ந் து வாழ்ந்துவரும் மகாலட்சுமி குடும்ப க ஷ் ட த் தா லு ம்  மேலும் மகனின் படிப்புக்காக இப்படி செய்ததாக நீ தி ம ன் ற த் தி ல் கூறவே இதுபோல இனி செய்யக்கூடாது என எ ச் ச ரி த் து அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *