சினிமா உலகை பொறுத்தவரை அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் என்பது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு பெரும் ச வா லா க இருந்து வருகிறது. அந்த வகையில் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை மாளவிகா ஸ்ரீ நாத். இவர் மதுரம், சா ட் ட ர் டே நை ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 23 வயதாகும் இவர் சமீபத்திய பேட்டியொன்றில் தனக்கு நடந்த நெ ரு ட லா ன ச ம் ப வ த் தி னை பற்றி கூறி அ தி ர வைத்துள்ளார். அதில் மாளவிகா ஸ்ரீநாத் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மோ ச மா ன ச ம் ப வ ம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார். ஒருமுறை இவருக்கு மஞ்சு வாரியாருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
மேலும் அதற்காக அந்த படத்தின் ஆ டி ச னு க் கு சென்றுள்ளாராம் மாளவிகா ஸ்ரீநாத். அப்போது ஒருவர் தன்னுடைய மா ர்ப க த் தி ன் மீது கை வைத்து, ஒரு 10 நிமிடம் தன்னுடன் அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் பண்ணு என்று கூறியதாக மாளவிகா ஸ்ரீ நாத் தெரிவித்திருந்தார். இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி ய து.
மேலும் அந்த ச ம் ப வ ம் நடக்கும் நேரத்தில் கே ம ரா வை த ட் டி விட்டு அந்த இடத்தில இருந்து வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த மோ ச மா ன நிகழ்வின் போது தனது அம்மா, தங்கை இருவரும் அறையின் வெளியில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார் மாளவிகா ஸ்ரீ நாத்.