இதற்கு தான் பத்திரிக்கையாளர் காலில் வி ழு ந் தா ரா நயன்தாரா…? பல வருடங்களுக்கு பின்னர் வெளியான உண்மை…!! ப த றி ப் போன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அ ந் த ஸ் து ட ன் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித்,விஜய், தனுஷ். சிம்பு, சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், ஆர்யா என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

நயன்தாரா திருமணத்துக்கு பின்னர் வெளியான படங்களான O2, நெ ற் றி க் க ண், காத்து வாக்குல ரெண்டு காதல் என தொடர்ச்சியாக தோல்விகளையே அடைந்து வருகிறது. நயன்தாரா எவ்வளவோ பேசி பார்த்தும் இவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் அஜித்தின் அடுத்த படம் இயக்குவதற்கான வாய்ப்பு கை வி ட் டு போனது.

இப்படியிருக்கையில் ஹி ந் தி யி ல் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஒருகாலத்தில் பல ச ர் ச் சை க ளி ல் சி க் கி ய நயனதாராவை பற்றி பத்திரிகையில் மோ ச மா ன கருத்துக்கள் வெளியாகி வந்தது. அதனாலே பத்திரிகையால் சந்திப்பதை த வி ர் த் து வந்தார் நயன்தாரா.

இ;அப்படியிருக்கையில் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தின் பி ர ஸ் மீ ட் டி ங் கி ன் போது பத்திரிகையாளர் காலில் நயன்தாரா வி ழு ந் த தா க கூறப்படுகிறது. அதற்கு காரணம் நயன்தாரா சினிமாவுக்கு வந்த புதிதில் அவரை பற்றி அந்த பத்திரிகையாளர் பெருமையாக பேசியதற்கு தான் இப்படி நடந்துகொண்டாராம் நயன்தாரா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *