தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இவரை பாலாவை பற்றி தெரியாத ஆளே கிடையாது காரணம் என்னவென்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம். கடந்த 1999 -ம் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் கடந்த 2022 -ம் ஆண்டு பாலா தனது மனைவி முத்துமலரை தனிப்பட்ட சில காரணத்தால் விவகாரத்து செய்து விட்டார். இந்நிலையில் காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதில் அவர் நான் பாலாவின் மனைவி முத்துமலர் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். பாலாவின் மனைவிக்கும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும் இடையே 7 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்தது.
மேலும் இதனால் தான் பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார் என்று காயத்ரிதேவி கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…