சர்க்கரை நோயால் துடிதுடித்து பிரிந்த உயிர்… பல பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவனின் கடைசி நிமிடங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில இசையமைப்பாளரின் பாடல்கள் இன்று வரை நம் மனதில் நிலைத்து நிற்கிறது. அதற்கு காரணம் அவர்களின் குரல் வளம் தான். அப்படிபட்ட குரல் வளம் வாய்ந்த ஒருவர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர். மலேசியா வாசுதேவன் இவர் பெயரை சொன்னதுமே சில பாடல்கள் நம் நினைவுக்கு வந்து விடும்.

மேலும் அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரர் இவர். பாடல் பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாக கலக்கியுள்ளார். பல திறமைகளை வெளிக்காட்டி மக்களின் ஆதரவை பெற்ற இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை இந்த வருத்தம் வாசுதேவன் குடும்பத்தாருக்கு இருக்கிறது.

இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்திருக்கிறது. ஒரு முறை காலில் இருந்த காயம் ஆறாமல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி இந்த மண்ணை விட்டு விடை பெற்றார். மேலும் அவர் சென்றாலும் அவர் குரலும் அவர் பாடிய பாடல்களும் என்றும் நம் மனதில் நிலைத்து நிற்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *