தமிழ் சினிமாவில் சபாஷ், பாளையத்து அம்மன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. இவருக்கு சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி விட்டார்.
மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென சினிமாவை விட்டு விலகி விட்டார். இந்நிலையில் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்த தம்பத்திக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 2016ம் ஆண்டு நடிகை திவ்யா உன்னி தனது கணவரை பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு நடிகை திவ்யா உன்னி அருண்குமார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைப்பெற்றது. இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…