தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் பாண்டியராஜன். இவர் நடிகர், இயக்குனர் பல திறமைக்கொண்டவர். அவர் பல நகைச்சுவையான தமிழ் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்.
மேலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர் நடிப்பதற்காகவே திரையுலகிற்கு வந்தார். ஆனால் இவரது உயரத்தின் காரணமாக உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்து நடிப்பில் நுழைந்தார் .தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. நடிகர் பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…