பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு ஒமுன் ளிபரப்பான சீரியல் தான் மெட்டி ஒலி இந்த சீரியலில் நடித்ததன் இதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா. இவர் இந்த சீரியலை அடுத்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருத்திகா தற்போது பாண்டவர் பூமி சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் அருண் சாய் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். கிருத்திகா தற்போது கணவனை பிரிந்து தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். கிருத்திகாவிடம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தார்.
அதற்கு கிருத்திகா மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு ஹி இஸ் மை சன் ப்ரோ என்று கூறியுள்ளார். அதே போல் கிருத்திகா உடன் நடிக்கும் நடிகர் கிருத்திகாவை திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார். அதற்கு கிருத்திகா தனக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான் ஓடிப் போயிடு என அவரை விரட்டி விட்டாராம். கிருத்திகாவை போல் தனியாக வாழும் பெண்களுக்கு இந்த மாதிரியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது…