நீங்கள் கு ளிக் கும் போதே சி று நீர் க ழிக் கும் பழக்கம் கொண்டவர்களா? அதனால் ஏற்படும் வி ளைவு கள் என்ன தெரியுமா??

Tamil News

ஒரு சிலருக்கு இந்த ப ழக் கம் இருக்கும். குளித்து கொண்டிருக்கும் போது சி றுநீ ர் க ழிக் கும் ப ழக் கம். அப்படி செய்வதால் உடலுக்கு நல்லது தான். இது உங்களுக்கு தெரியுமா ஒரு ஆரோக்கியமான மனிதனின் சி று நீரில் நீர், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா மட்டுமே காணப்படும்.

சிலர் ஷவரில் கு ளிக் கும் போது சி றுநீரை நீங்கள் தனியாக சுத்தம் செய்யத் தேவையில்லை. அது கீழே வி ழும் தண்ணீரில் கலந்து எளிதாக அப்படியே வெளியேறி விடும். நம் சி றுநீர் சோ ரியா ஸிஸ் மற்றும் சரும பி ரச்ச னைக ளை களைய உதவுகிறது. சி று நீரில் இயற்கையாக காணப்படும் யூரியாவைத் தான் சரும க் ரீம் கள் மற்றும் ம ருந் துக ளில் பயன்படுத்துகின்றனர்.

குளிக்கும் போது சி று நீர் உங்க கா ல்க ளில் ப டுவ தை நினைத்து நீங்கள் வ ருத் தப் பட வேண்டாம். இது உங்க சருமத்திற்கு நல்லது. சி றுநீர் ஒரு ஆன்டி செ ப்டி க் மருந்தாகும். குளிக்கும் போது க ழிக் கும் சி று நீர் உங்க பா தங் களில் படும் போது பூஞ்சை தொ ற்றை போ க்கு கி றது. மேலும் சுற்றுசூழல் படி பார்க்கும் போது, கு ளிக் கும் போது சி று நீர் க ழிப் பதால் தண்ணீர் மி ச்ச மாகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *