நடிகர் சரத்குமார் இவர் ஆரம்பத்தில் வி ல்லனாக நடிக்க ஆரம்பித்து பின் தமிழ் சினிமாவில் 100 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். அரசியலிலும் தனது பங்கினை கொடுத்து வருகிறார் சரத்குமார். இந்நிலையில் சரத்குமார் தனது முதல் மனைவி சாயா தேவியை வி வா க ர த் து செய்தற்கான உண்மையான காரணம் வெளிவந்துள்ளது.
பெரும்பாலானோர் ராதிகாவை திருமணம் செய்துகொள்ளத்தான் சரத்குமார் முதல் மனைவி சாயா தேவியை வி வா க ர த் து செய்துவிட்டார் என கூறிவருகிறாரகள்.ஆனால் சரத்குமாரோ ராதிகாவுக்கு முன்னரே வேறொரு ந டிகையை காதலித்து வந்ததாக தெரிகிறது. அது வேறு யாருமில்லை நம்ம ஜோதிகாவின் அக்கா ந டிகை நக்மாதான்.
சரத்குமார் முன்னணி நடிகராக இருந்த அந்த சமயத்தில் தமிழில் ரஜினியுடன் பாட்சா, பிரபுதேவாவுடன் காதலன் போன்ற ஹி ட் படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகை என்ற அந்தஸ்தை அடைந்திருந்தார் நக்மா. அந்த சமயத்தில் தான் சரத்குமார் நக்மா இருவரும் காதலித்து வந்தார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்ததால் தான் சாயா தேவியை வி வா க ர த் து செய்தார் சரத்குமார்.
பின்னர் இருவருக்கும் இடையேயான காதல் பிரிந்ததால், அதன் பிறகு இரெண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். ஏற்கனவே சாயாதேவிக்கும் சரத்குமருக்கும் 2மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் நடிகை வரலட்சுமி மற்றொருவர் பூஜா.
மேலும் இரெண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ராதிகா சரத்குமாருக்கு ராகுல் என்ற மகனும் இருக்கிறார். எனவே ராதிகாவுக்கு முன்னரே சரத்துக்குமாரின் வாழ்க்கையில் வந்து சென்றது நக்மாதான் இதனால் தான் முதல் மனைவியை சரத்துக்குமார் வி வா க ர த் து செய்ய நேர்ந்ததாம்.