தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடி கையாக இருந்து வந்தவர் நடிகை சுகன்யா. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல், பிரபு, சத்யராஜ், சின்னக்கவுண்டர் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி ந டிகைகள் வரிசையில் இருந்து வந்தார். தற்போது சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
நல்ல வா ட் ட சா ட் ட மா ன உயரமும், எடுப்பான மு க வெ ட் டு, பக்கத்துக்கு வீட்டு பெண் போன்று தோற்றமும் ரசிகர்களை எளிதில் க வ ர் ந் து த ன் வ ச ம் வைத்திருந்தார். ரசிகர்களை மட்டுமல்ல ஒரு காலத்தில் ஆ ளு ங் க ட் சி அ மை ச் ச ரை யே கைக்குள் வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் தகவலை வெளியிட்டவர் வேறு யாருமில்லை நம்ம ப யி ல் வா ன் ரங்கநாதன் தான்.
2001 ஆண்டு ஆட்சிக்கு வந்த அ தி மு க அ மை ச் ச ர் ஒருவர் சுகன்யாவை அ ர வ ணை ப் பி ல் வைத்து கொண்டதாக கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு முதல் கணவர் ஸ்ரீதருடன் வி வா க ர த் து ஆனதற்கு இந்த அ ர வ ணை ப் பு விஷயமும் காரணமாக இருக்கலாம் எனவும் 51 வயதாகிய நிலையிலும் சுகன்யா இரெண்டாவது திருமணம் செய்யாமல் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் கூறியிருந்தார் ப யி ல் வா ன் ரங்கநாதன்.
நடிகை சுகன்யாவுக்கு 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரே வருடத்தில் அவரிடம் இருந்து பிரிந்து வந்து 2003 ஆண்டு வி வா க ர த் து பெற்று தனியாக வசித்து வருகிறார் சுகன்யா. அதன் பின் வேறு திருமணமும் இதுவரைக்கும் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.