தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலமாக துணை கதாபத்திரத்தில் அறிமுகமானவர் ந டிகை சோனா. அதை தொடர்ந்து ஷாஜகான், வி ல் ல ன் என பலதிரைப்படங்களில் துணை கதாபத்திரங்களில் நடித்திருந்தார் ந டிகை சோனா.
இவர் 2002 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த அழகி போட்டியில் படத்தை வென்றவர். ஓரு காலத்தில் இளம் ரசிகர்களை தன் க ட் டு க் கு ள் வைத்திருந்த க வ ர் ச் சி கன்னியாக திகழ்ந்தவர் ந டிகை சோனா. அழகர் மலை, கு சே ல ன் போன்ற படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து கா மெ டி சீ னி லு ம் நடித்திருந்தார் சோனா. கா மெ டி சீ னி லு ம் இவரது க வ ர் ச் சி எல்லை மீ றி ய தா க வே இருந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து வி ல கி யி ரு ந் தா ர் சோனா. பலரும் அவரை ஏன் சினிமாவில் இவ்வளவு இடைவெளி விட்டுவிட்டீர்கள். சினிமா துறையிலிருந்தே கா ணா ம ல் போய் விட்டீர்கள் என நினைத்துவிட்டோம் என ஏகப்பட்ட கேள்விகளை சமூக வலைதள பக்கங்களில் கேட்டிருந்தார்களாம். அதற்கெல்லாம் பதில் கூறிஉள்ளார் சோனா.
சென்ற ஆண்டுகூட நான்கு படங்களில் நடித்துள்ளேன். மேலும் 12 படங்களை வேண்டாமென நி ரா க ரி த் து விட்டேன். நடிப்பதை விட ம ன நி ம் ம தி முக்கியம் என கூறியிருந்தார். மேலும் தனக்கு வயது 40 யை கடந்து விட்டது இருப்பினும் இன்னமும் சமூக வலைத்தளங்களில் ப டு க் கை க் கு அழைப்பதை வா டி க் கை யா க கொண்டுள்ளனர் சிலர் என தனது ஆ த ங் க த் தை கூறியிருந்தார் சோனா.