மனைவி க ர் ப் ப மா க இருப்பதை நம்பாமல் பிரபல நடிகர் செய்த கா ரி ய ம்…! உண்மையை உடைத்த அவரது மனைவி…!! கடைசியில் நடந்த சம்பவதை நீங்களே பாருங்க…!!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் பல படங்களில் பல ஹி ட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது இசை திரைப்பயணம் வெ யி ல் திரைப்படத்தில் ஆரம்பித்து த லை வி படம் வரை  நீண்டு கொண்டு வந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் அ ந் நி ய ன் படத்தில் பா டகியாக இருந்த சைதவியை திருமணம் முடித்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் மனைவி தான் க ர் ப் ப மா க இருந்த போது அவரது கணவர் ஜி.வி.பிரகாஷ்குமார் செய்த செயலை சமீப கால பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதாவது க ர் ப் ப மா க இருக்கும் விஷயத்தை தனது யோ கா ஆசிரியையிடம் மட்டும் கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி.

பின்னர் ப் ர க் னெ ன் சி டெ ஸ் ட் கி ட் டை ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் கா ட் ட இதென்ன தெ ர் மா மீ ட் ட ரா  என கூறியுள்ளாராம். மேலும் க ர் ப் ப மா க  இருப்பதாக கூறியும் ந ம் ப வி ல் லை யா ம். பின்னர் மருத்துவரிடம் கூட்டிச்சென்று ந ம் பா ம ல் குழந்தை தான் இருக்கிறதா என மருத்துவரிடம் கேட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். பின்னர் க ர் ப் ப கா ல த் தி ல் என்னென்ன செய்தார்கள் எனவும் பகிர்ந்திருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *