தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக இருந்து வருபவர் ந டிகை நயன்தாரா. லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் தற்போது இவரது நடிப்பதில் க னெ க் ட் என்ற திரைப்படம் வெளியாக கலவையான வி ம ர் ச ன ங் க ளை பெற்று வருகிறது. தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்ற வருடம் வி ம ர் சை யா க திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தையை பெ ற் றெ டு த் த ன ர் இருவரும். இது அ ப் போ தை க் கு பல ச ர் ச் சை க ளை உண்டாக்கியது. பின்னர் 6 வருடங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்ட ஆ தா ர ங் க ளை கா ட்டி ஒருவழியாக ச ர் ச் சை யை முடித்தனர்.
இந்நிலையில் தற்போது மகன்களுடன் பொங்கல் கொண்டாட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர் இருவரும். இரட்டை குழந்தையாக பிறந்த இவர்களுக்கு என்ன பெயர் வைப்பார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படத்துக்கு பின்புறம் சிவன் பார்வதி, தங்கள் குழந்தைகளான முருகன், விநாயகர் இருவருடன் இருக்கும் புகைப்படத்தினை வைத்துள்ளார்கள்.
இதனை வைத்து யூ கி த் த நெ ட் டி செ ன் க ள் பலரும் நயன்தாரா தங்களது மகன்களுக்கு முருகன், விநாயகர் போன்றோரை குறிக்கும் விதமாக பெயரை வைப்பார்கள் என நினைத்துக்கொண்டு இணையத்திலும் வை ர லா க் கி வருகிறார்கள் இந்த புகைப்படத்தினை.