இ ய ற் கை திரைப்படம் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் ஷாம், அருண்விஜய் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் குட்டிரேவதி. அதனை தொடர்ந்து 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்திருந்தார் குட்டி ரேவதி. இவருக்கு 2000 ஆம் ஆண்டே எனக்கும் குட்டி ராதிகாவுக்கும் திருமணமாகிவிட்டது என ரத்தன் குமார் என்பவர் வ ழ க் கு ப் ப தி வு செய்திருந்தார்.
மேலும் அவரது தந்தை அதனை ம றை த் து சினிமாவில் நடிக்க வைத்துவருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்த வ ழ க் கு என்னவனதென்று தெரியவில்லை. பின்னர் 2010 ஆம் ஆண்டு கர்நாடக முன்னாள் மு த ல் வ ர் குமாரசாமிக்கும் தனக்கும் 2006 ஆம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டது என்றும் தங்களுக்கு ஷமிகா என்ற பெண் குழந்தையும் இருப்பதாக கூறியிருந்தார் குட்டிராதிகா.
இந்த திருமணத்தினால் குமாரசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பி ர ச் ச னை வராமல் இருக்க தன்னை வெளிநாடு அனுப்பிவிட்டார் என்றும் கூறினார். பின் 2013ஆம் ஆண்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் குட்டிராதிகா. இப்படியிருந்த நிலையில் குட்டிராதிகா யாரென்றே தெரியாது என கூறிவிட்டாராம் குமாரசாமி.
நடிகையை திருமணம் செய்துவிட்டு ஒரு குழந்தையை பெ ற் று டு த் த பின்னர் குட்டிராதிகா யாரென்றே தெரியாது என கூறியிருப்பது பலரையும் அ தி ர் ச் சி யி ல் அப்போது ஆ ழ் த் தி ய து. இதனை தொடர்ந்து அந்த வி வ கா ர ம் என்னவானதென்று இன்றளவும் வி ள கா த ம ர் ம மா க இருந்து வருகிறது.